‘கஜானா’ திரைப்பட விமர்சனம்
நாகமலை என்ற பகுதியில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு புதைத்து வைத்த பொக்கிஷம் இருப்பதாகவும், அதனை டைனோசர் காலங்களில் வாழ்ந்த யாளி விலங்கு பாதுகாத்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.. அந்த பொக்கிஷத்தை எடுக்க பலர் முயற்சித்து பலியாகி…