கபிலன் வைரமுத்து எழுதிய நித்திலன் வாக்குமூலம் இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டார்
குற்றப்பரம்பரை சட்டத்தை மையமாகக் கொண்ட ஆகோள் நாவல் தொடரின் மூன்றாவது மற்றும் நிறைவு பாகம்
2022 ஆம் தொடங்கிய நாவல் தொடர் 2026ஆம் ஆண்டு நிறைவு
ஆகோள், மாக்கியவெல்லி காப்பியம் ஆகிய இரண்டு பாகங்களைத் தொடர்ந்து மூன்றாவது பாகமான…